இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 ஏப்ரல், 2016

கவிப்புயல் இனியவன் கஸல் - 991

உன்னை கண்டால் ....
என் கண்கள் தானாக ....
மூடுகின்றன ....!!!

நான்
வெறும் கப்பல் ....
துடுப்பும் -நீ
பாய்மரமும் நீ
தள்ளாடும் கப்பலை ...
நிறுத்து ...!!!

காதல்
மட்டும்தான் ...
கண்ணீரில் ...
பூக்கும் பூ ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 991

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக