இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 11 ஏப்ரல், 2016

மிதவாதப் பெண்ணியம்

மிதவாதப் பெண்ணியம்
---------
இந்த உலகம் ஒரு ...
சக்தியால் இயங்குவதுபோல் ....
ஒவ்வொருவனின் இயக்ககும் ...
ஒரு பெண்ணினால் தான் ....
இயங்குகிறது .....!!!

பெண்மைக்கு யாரும் ....
உரிமை கொடுக்கத்தேவையில்லை....
யார் பறித்தார்கள் கொடுப்பதற்கு ...
அவர்களுக்கு எல்லா உரிமையும் ...
இருக்கிறது என்பதை ஏற்றால் ....
பெண்ணியம் வாழ்ந்துகொண்டே ....
இருக்கும் .....!!!

^^^
மிதவாதப் பெண்ணியம்
கவி நாட்டியரசர்
கே இனியவன 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக