இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 ஏப்ரல், 2016

அவஸ்தை படுகிறேன் ....!!!

நீ
ரெம்ப அழகு ....
காதலையும்  அழகாக ....
மாற்றிவிடு ....!!!

இறைவன் செய்த ....
மகா தவறு ....
எனக்கு காதலையும் ...
உனக்கு அழகையும் ....
கொடுத்தது ....!!!

ஆணை
தும்பிக்கையால் ....
தலையில் மண் ....
வாரிப்போட்டதுபோல் ...
நான் உன் மேல் வைத்த ...
நம்பிக்கையால் காதலித்து ...
அவஸ்தை படுகிறேன் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K  A 00 E

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக