இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 ஏப்ரல், 2016

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

காதலை கேட்டேன் ...
கண்ணீரை தந்தாள் ....
அதிர்ச்சி ஒன்றுமில்லை ....
ஆண்டவனை பார்க்க ....
மனமுருகித்தானே ....
வேண்டினார்கள்....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக