இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஏப்ரல், 2016

நீயே சொல் ....!!!

எனக்கு ஒரு
குறி சோதிடம் சொல் ....
உன்னை ஒருத்தி ....
காதலிக்கிறாள் ...
என்று நீயே சொல் ....!!!

அப்போதிலிருந்து ....
சோதிடத்தை நம்புகிறேன் ....!!!

^
எனக்குள் காதல் மழை 18
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக