இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 30 ஏப்ரல், 2016

நீ எனக்கு பாசக்கயிறா- முள்ளில் மலர்ந்த பூக்கள்

உன்
நினைவு வலையால் ...
சிக்கி தவிக்கும் நான் ...
பூச்சி -நீ சிலந்தி
கௌவ்வி எடுத்துவிடு ....!!!

கடலோர பாதம் ...
கரைந்ததுபோல் ...
நம் காதலும் ...
கரைந்து விட்டது ...!!!

நீ
எனக்கு பாசக்கயிறா ....?
பாசாங்குவேஷக்கயிறா....?

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 H
1008

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக