இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

காதலை கொல்லாதே ...!!!

உன்
காதலால் பேச்சையே
மறந்து விட்டேன் அத்தனை
வலியுடன் நீ பேசிவிட்டாய் ....!!!

நாம்
காதலில் கலக்கபட்ட
தண்ணீரும் எண்ணையும்
நீ தான் தண்ணீர் முதலில்
வெளியேறுவாய் ....!!!

ஒன்றில் நீ பேசு
அல்லது என்னை பேசவிடு
மௌனமாய் இருந்து காதலை
கொல்லாதே ...!!!

+
+
எனது கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 730

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக