இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

பகைவனாக மாறி விட்டால்...?

பகைவனாக மாறி விட்டால்...? 

போதுமடா...
நீ தரும் வலி ....
இன்பமாக இருக்கும் ....
போதே இத்தனை வலியை...
தருபவனே ....!!!

சில வேளை
பகைவனாக மாறி விட்டால் 
என்னென்ன 
வலிகளையெல்லாம் 
தருவாயோ உயிரே .....!!!

திருக்குறள் : 1165
+
படர்மெலிந்திரங்கல் 
+
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு 
நட்பினுள் ஆற்று பவர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 85

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக