என்னவளே
நீ
கண் சிமிட்டும் ஒவ்வொரு ..
நொடியும் கவிதை வரிகள் ...
நீ
என்னை நேர் கொண்டு
பார்த்தால் ஒரு அகராதியே
எழுதிவிடுவேன் ....!!!
புருவத்தின் அழகோ அழகு
வானவில்லை உனக்கு
ஒப்பிட கூடாது - நீயே
வானவில் அழகியடி ....
என்னவளே கண்ணை மூடு
நட்சத்திரங்கள்
பொறாமைபடுகின்றன ....!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (03)
நீ
கண் சிமிட்டும் ஒவ்வொரு ..
நொடியும் கவிதை வரிகள் ...
நீ
என்னை நேர் கொண்டு
பார்த்தால் ஒரு அகராதியே
எழுதிவிடுவேன் ....!!!
புருவத்தின் அழகோ அழகு
வானவில்லை உனக்கு
ஒப்பிட கூடாது - நீயே
வானவில் அழகியடி ....
என்னவளே கண்ணை மூடு
நட்சத்திரங்கள்
பொறாமைபடுகின்றன ....!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (03)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக