என்னவளே ...
வெண் நிலாவின் முக ..
அழகியே எதற்கடி ...?
முகமஞ்சல் பூசுகிறாய்...?
அழகை எப்படி மீண்டும்
அழகு படுத்துவது ....?
காற்றுக்கே அழகு ...
உன் கொழுசு ஓசையை
கேட்கவைத்ததே ...
நிலவுக்கே அழகு உன்
திருமேனியில் பட்டு
தெறிப்பது தான் .......!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (02)
வெண் நிலாவின் முக ..
அழகியே எதற்கடி ...?
முகமஞ்சல் பூசுகிறாய்...?
அழகை எப்படி மீண்டும்
அழகு படுத்துவது ....?
காற்றுக்கே அழகு ...
உன் கொழுசு ஓசையை
கேட்கவைத்ததே ...
நிலவுக்கே அழகு உன்
திருமேனியில் பட்டு
தெறிப்பது தான் .......!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (02)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக