இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

துடிக்கும் துடிப்பை .....!!!

என் இதயத்தை கேட்டுப்பார்
உன் நினைவுகளை தாங்காமல்
துடிக்கும் துடிப்பை .....!!!

காதல் நரம்பில் வந்த
இன்ப இசையில்
சோககீதம் பாடவைத்தாய்.....
எப்படியோ என்னுடன் நீ
இருப்பாய் என்ற ஆசையுடன்
வாழ்ந்தேன் ....!!!

என் ஒவ்வொரு இதய
நரம்பையும் அறுத்துவிட்டு
காதல் வீணையில் ஓசை
இல்லை என்கிறாயே ....!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக