இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 செப்டம்பர், 2014

உறுதியாய் கூறி விட்டான் ....!!!

உறுதியாய் கூறி விட்டான் ....!!!

என் 
நெஞ்சில் நிறைந்தவன் 
கலங்காதே கை பிடிப்பேன் 
என்று விட்டான் -என் காதலை 
ஏற்று விட்டான் .....!!!

எதற்காக நான் 
அஞ்ச வேண்டும் ..?
ஊராருக்கு இனி எதற்கு 
தயங்க வேண்டும் ...?
உயிரானவன் உறுதியாய் 
கூறி விட்டான் ....!!!


திருக்குறள் : 1149
+
அலரறிவுறுத்தல் 
+
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை. 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 69

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக