துயரத்தை அளவிடவே முடியாதடா ....!!!
காதல் இன்பம்
ஊற்றுப்போன்றது
அது பெருகி பெருகி
கடலைபோல் மாறி
இன்பம் தரும் ....!!!
என்னவனே ...
பிரிந்து வாழ்வது
கடலை விட கொடுமை ...
கடலின் ஆழத்தை அளந்து
விடலாம் - நீ தந்த துயரத்தை
அளவிடவே முடியாதடா ....!!!
திருக்குறள் : 1166
+
படர்மெலிந்திரங்கல்
+
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 86
காதல் இன்பம்
ஊற்றுப்போன்றது
அது பெருகி பெருகி
கடலைபோல் மாறி
இன்பம் தரும் ....!!!
என்னவனே ...
பிரிந்து வாழ்வது
கடலை விட கொடுமை ...
கடலின் ஆழத்தை அளந்து
விடலாம் - நீ தந்த துயரத்தை
அளவிடவே முடியாதடா ....!!!
திருக்குறள் : 1166
+
படர்மெலிந்திரங்கல்
+
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 86
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக