இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 11 செப்டம்பர், 2014

துயரத்தை அளவிடவே முடியாதடா ....!!!

துயரத்தை அளவிடவே முடியாதடா ....!!!

காதல் இன்பம் 
ஊற்றுப்போன்றது 
அது பெருகி பெருகி 
கடலைபோல் மாறி 
இன்பம் தரும் ....!!!

என்னவனே ...
பிரிந்து வாழ்வது 
கடலை விட கொடுமை ...
கடலின் ஆழத்தை அளந்து 
விடலாம் - நீ தந்த துயரத்தை 
அளவிடவே முடியாதடா ....!!!

திருக்குறள் : 1166
+
படர்மெலிந்திரங்கல் 
+
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் 
துன்பம் அதனிற் பெரிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 86

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக