பிரிந்த பின் வாழ்கிறார்கள் ....!!!
ஒப்புதலுக்கு துணைவனின்..
பிரிவை சம்மதிக்கும் ...
பெண்கள் பலர் உள்ளனர் .....
பிரிந்த பின் வாழ்கிறார்கள் ....!!!
எனக்கு தெரியவில்லை
என்னவனே உன்னை
பிரிந்த நொடியில் இருந்து
வாழ்வேனோ ...?
நீ மீண்டும் வரும் வரை
இருப்பேனோ .....?
திருக்குறள் : 1160
+
பிரிவாற்றாமை
+
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 80
ஒப்புதலுக்கு துணைவனின்..
பிரிவை சம்மதிக்கும் ...
பெண்கள் பலர் உள்ளனர் .....
பிரிந்த பின் வாழ்கிறார்கள் ....!!!
எனக்கு தெரியவில்லை
என்னவனே உன்னை
பிரிந்த நொடியில் இருந்து
வாழ்வேனோ ...?
நீ மீண்டும் வரும் வரை
இருப்பேனோ .....?
திருக்குறள் : 1160
+
பிரிவாற்றாமை
+
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 80
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக