இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 செப்டம்பர், 2014

துன்பத்தை தாங்க முடியாது ....!!!

துன்பத்தை என்னால் தாங்க முடியாது ....!!!

என்னை 
காக்க விரும்பினால் ..
என்னவன் என்னை ...
பிரியக்கூடாது .....
பிரிந்த பின் அவனுடன் 
சேர்வது எளிதல்ல .....!!!

என்னவனை எப்படியாவது 
என்னில் இருந்து பிரிவதை 
தடுத்தே ஆகணும் 
இல்லாவிடில் அவனின் 
துன்பத்தை என்னால் தாங்க 
முடியாது ....!!!

திருக்குறள் : 1155
+
பிரிவாற்றாமை
+
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் 
நீங்கின் அரிதால் புணர்வு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 75

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக