இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 செப்டம்பர், 2014

மெல்லிடையானதை பார் ,....!!!

மெல்லிடையானதை பார் ,....!!!

என்னவனே ....!!!
நீ என்னை விட்டு பிரியும் ..
துயரத்தை கொஞ்சம் பாராயோ ..?
துன்பத்தால் 
மெல்லிடையானதை பார் ,....!!!

அணிந்திருக்கும் வளையல் 
தானாக கழன்று விழுந்து 
என் துயரத்தை ஊரறிய 
செய்துவிட போகிறது .......!!!

திருக்குறள் : 1157
+
பிரிவாற்றாமை
+
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை 
இறைஇறவா நின்ற வளை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 77

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக