இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 செப்டம்பர், 2014

உயிர் வலிக்கிறது

உயிர் வலிக்கிறது 

இரு தலை 
கொல்லி எறும்பு போல் ...
ஒருபுறம் காதல் வலியை..
தாங்க முடியாமல் 
உயிர் வலிக்கிறது 
மறு புறம் சொல்ல முடியாமல் 
நாணம் தடுக்கிறது ....!!!

காதலால் ...
என்னை காவடிபோல் 
ஆக்கியவனே - உன் நினைவுகள் 
நாணங்கள் காவடிபோல் 
ஆடவைக்கிறது ....!!!

திருக்குறள் : 1163
+
படர்மெலிந்திரங்கல் 
+
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் 
நோனா உடம்பின் அகத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 83

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக