இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 நவம்பர், 2014

நீ தந்த நினைவுகள் ....!!!

என்
காதலை  சவபெட்டிக்குள் ....
வைத்து மூடி சென்றுவிட்டு ...
நீ
மணவறை பந்தலில் ....
மாலையுடன் நிற்கிறாய் ...
உன்
நினைவோடு நான் கல்லறை
வரை வாழ்ந்துகொண்டிருப்பேன்...!!!
+
வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக