இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 26 நவம்பர், 2014

கண்ணீர் வரவைகிறது ...!!!

காற்றை
போல் உனக்கு ...
வாசமுமில்லை 
நிறமுமில்லை .....
காதலில் பயன் 
படுத்தாதே .....!!!

இரவின் கனவும் ...
உன் நினைவுகளால் ..
கண்ணீர் வரவைகிறது ...!!!

நான் 
உன் கண் இமையை....
ரசிக்கிறேன் நீயோ ...
அழித்து விடுகிறாய் ....!!!


கே இனியவன் கஸல் 
கவிதை ;751

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக