இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 நவம்பர், 2014

காதல் பருவமழை ....!!!

காதல் பருவமழை ....!!!

என்னவனே ...
உன்னை நானும் ..
என்னை நீயும் -சந்திக்கும் 
கணப்பொழுது இன்பத்தின் ...
உச்சமடா ....!!!

காதலர் நாம் ...
ஒருவரை ஒருவர் சந்திக்கும் ...
அந்த கணப்பொழுது ...
காதலர் இதயத்தில் பொழியும் ..
காதல் பருவமழை ....!!!

திருக்குறள் : 1192
+
தனிப்படர்மிகுதி
+
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு 
வீழ்வார் அளிக்கும் அளி.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 112

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக