இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 12 நவம்பர், 2014

இன்னுமொரு ஆனந்தம் ...!!!

இதுவரை
எழுதிய கவிதை பல்லாயிரம் ...
வலிகள் ஆயிரம் ஆயிரம்....
அத்தனையும் நீ தந்த வலி ...!
அதுவும் எனக்கு கிடைத்த ...
இன்னுமொரு ஆனந்தம் ...!!!

இன்னும் இருக்கிறது ....
நீ தந்த வலியின் வரிகள் ...
காத்திரு எழுதிக்கொண்டே ...
இருப்பேன் ....!!!


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக