இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 நவம்பர், 2014

என்னை நினைக்கிறாயா ...?

என்னை நினைக்கிறாயா ...?

என்னவனே ....
உன்னை உயிராய் 
நினைக்கிறேன் - நீயும் 
என்னை நினைக்கிறாயா ...?

என்னை நீ ...
உயிராய் நினைக்காதபோது ..
எனக்கேதடா  இன்பம் ...?
உன்னால் எப்படி இன்பம் ...
கிடைக்கும் ....?


திருக்குறள் : 1195
+
தனிப்படர்மிகுதி
+
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ 
தாம்காதல் கொள்ளாக் கடை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 

கவிதை எண் - 115

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக