இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 12 நவம்பர், 2014

இறந்த பின் புகழாரம்

ஒருவன் உயிருடன் ...
இருக்கும் போது ...
மகிமை புரிவதில்லை...
இறந்த பின் புகழாரம் ...
செய்வர் ....!!!

என் காதல் ...
நீ ஏற்று கொள்ளவில்லை ...
கவலையும் இல்லை ...
நிச்சயம் என்னைப்போல் ...
உன்னை காதலிக்க ...
உலகில்  யாரும் இல்லை ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக