இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 26 நவம்பர், 2014

பாதையில் குழி வரவில்லை

என்னை கொஞ்சம் ...
கொஞ்சமாக வருத்தவே ...
கவிதை எழுதுகிறேன் ....!!!

நீ 
புரிய முடியாத புதிர் 
நான் புரிந்தும் புரியாத 
காதல் புதிர் ...!!!

நீ என்னோடு ...
நடந்து வந்த தூரம் ...
பாதையில் குழி வரவில்லை ..
இதயம் பள்ளமாகவே ...
போய் விட்டது ....!!!


கே இனியவன் கஸல் 
கவிதை ;755

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக