இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 26 நவம்பர், 2014

கண்ணீரால் எழுதுகிறேன் ...!!!

உன்னை 
காதலித்ததில் ....
நன்றாக அழுவதற்கு ...
கற்றுக்கொண்டேன் ...!!!

நீ வார்த்தையால் ..
சொன்னதை நான் ...
கண்ணீரால் எழுதுகிறேன் ...!!!

உனக்காக 
காத்திருந்த இரவுகளால் 
என் கருவிழி ...
வெண்மையாகிவிட்டது ...!!!

கே இனியவன் கஸல் 
கவிதை ;752

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக