இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 11 மே, 2013

எனக்கு நன்றாக தெரியும் ...
என்னைக்கண்டால் முகத்தை ...
மறு பக்கம் திருப்புவாய் ...
என்னை தெரியாதுபோல் ...
தலை குனிவாய்...
நண்பர்களுடன் தொடர்பில்லாமல் ..
ஏதேதோ பேசுவாய் ...
இத்தனை வலியையும்...
நீ தருவாய் என்பதற்காகதான் ...
என் இதயத்தை சோகத்துக்குள் ..
புதைத்து வைத்திருக்கிறேன் ...
என்கண்களை மனதாலே ..
குருடாக்கி விட்டேன் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக