இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 மே, 2013

நன்றி கெட்ட இதயம் ....
இத்தனை நாள் அம்மாவை ..
நினைத்து வந்து -ஒருநொடியில்...
உன்னை நினைக்கிறது...
என்ன திமிர் உனக்கு ..?
இதயத்தில் இருந்தே ...
என் குடும்பத்தை உன் விருப்பப்படி ...
ஆட்டிப்படைக்கிறாய் ....!!!
குடும்பத்துக்குள் வந்தால் ...
என்னபாடு படுத்துவாய் என்று ...
என் அம்மா நினைப்பது ஏன் தவறு ..???
*
*
*
காதலியுங்கள் குடும்பத்தை மதித்து .!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக