இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 25 மே, 2013


கவிதையில் ஒரு காதல்கதை (வசதி ) 

என் குடும்பம் தெருவோரத்தில் .. 
குடியிருக்கிறது -உன் குடும்பமோ .. 
தெருவை வாங்கும் வசதிபடைத்தது ... 
நமக்குள் வேண்டாம் காதல் .. 
அடம்பிடித்தாள் வேண்டுமென்று ..!!! 

தெருவாங்கும் குடும்பம்... 
தெருவோர காதலை ... 
திட்டமிட்டே கலைத்தது ... 
வெற்றியும் கண்டது ... 
கால் ம் கடந்தோடியது .. 

தெருவில் கண்டான் காதலியை ... 
வெள்ளைப்புடவையுடன் ... 
கையில் ஒரு குழந்தையுடன் .. 
ஓடிச்சென்றான் குழந்தையை .. 
பற்றினான் முழுமனதுடன் ... 

தெருவாங்கும் தகுதியுடையவர் 
கண்ணில் ஆறாக ஓடியது கண்ணீர் .. 
காதல் வசதியையும் தாண்டி வரும் .. 
உண்மைக்காதல் எதையும் ஏற்கும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக