இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 மே, 2013


ஓடி ஓடி உழைத்தால் ...
அவாபிடித்த்வன் ...
மண்கௌவப் போகிறான் ..
என்கிறார்கள் ...!

ஓய்ந்திருந்தால்...
ஓட்டரைபோல் ஓட்டிக்கொண்டிருக்கிறான்
தண்டச்சோறு என்கிறார்கள் ...!

என்ன செய்யச்சொல்லுகிறது உலகம் ..?
கற்றுத்தரவில்லை வாழ்க்கை
இந்த உலகத்தில் எப்படி வாழ்வதென்று ..

உணர்த்துவது இதுதான்  தோழா..
ஊருக்காக வாழாதே ..
உன் மனசாட்சிப்படி வாழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக