இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 மே, 2013


நின்றுவிடாதே 

நீ கண்ணீர் விடும் வரை .. 
காத்திருக்கிறேன் .. 
கண்ணீராக நான்.. 
வருவதால் .. 
ஆனந்தம்..!!! 

தயவு செய்து .. 
மௌனமாக இரு . 
குழப்பிவிடாதே.. 
என்னை .. 

நான் உன்னை மூச்சாக .. 
பார்க்கிறேன் நொடிப்பொழுதில் 
வந்துகொண்டிருப்பாய் 
நின்றுவிடாதே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக