இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 28 மே, 2013


என் இதயத்தில் 

நீ தரும் வேதனைகள்... 
நீவரும் போது வருவதில்லை... 
நீ -போகும் போது ... 
போவதுமில்லை ...!!! 

என்னோடு நீ 
இருக்கும் போது 
நான் இருப்பதில்லை 

என் இதயத்தில் 
கண் உள்ளது 
நீ வந்ததும் 
கண்ணீர் விடுகிறது 
சில வேளை கண்சிட்டுகிறது..!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக