இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 மே, 2013


ஐம்பூதமாக வருகிறாய்


எழுதினால் நிலாவாக வருகிறாய் ...! 

விண்ணை நினைத்து கவிதை


கடலை நினைத்து கவிதை 
எழுதினால் அலையாக வருகிறாய் ...! 

கற்றை நினைத்து கவிதை 
எழுதினால் தென்றலாக வருகிறாய் ...! 

சூரியனை நினைத்து கவிதை 
எழுதினால் ஒளியாக வருகிறாய் ...! 

நிலம் என நினைத்து கவிதை 
எழுதினால் என் நிழலாக வருகிறாய் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக