இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 மார்ச், 2014

என் வலி ஈன்ற வரிகள் 03

கல் எறியைவிட சொல்
எறி காயத்தை மாற்றாது
சொல் எறி என்னை காய
படுத்திய போதெல்லாம்
துவண்டு விழுந்தேன் ...!!!

இப்போதுதான் மீட்டு
பார்கிறேன்  அவர்கள்
எறியாவிட்டால் - என்
சிகரத்தை தொட்டிருக்க
முடியாது என்பதை
அன்றைய சொல் எறிகள்
இன்று வெற்றி பூக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக