இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 மார்ச், 2014

என் காதல் தேசிய கீதம் ....!!!

வரிகள் இல்லாமல் ஒரு
பாடல் எழுதப்போகிறேன் ...!!!

ராகங்கள் இல்லாமல்
அதை இசையமைக்க
போகிறேன்......!!!

ஓசை இல்லாமல்
உணர்வுகளால் பாட
போகிறேன் ......!!!

உலகிற்கே பொருந்தும்
பாடலாக்க போகிறேன்
அதுதான் -என்
காதல் தேசிய கீதம் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக