இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 31 மார்ச், 2014

அணையாமல் பார்ப்போம் ...!!!

உன் கூந்தலில் சிக்கி
தவிக்கும் பூவைபோல்
என் இதயத்தில் நீ
சிக்கி தவிக்கிறாய் ....!!!

ஈட்டி
முனையில் நிற்கலாம்
உன் கண் முனையில்
நிற்க முடியாது ....!!!

காதலின் விளக்குக்கு
நான் திரி
உன் கண்ணீர் நெய்
அணையாமல் பார்ப்போம் ...!!!

கஸல் 675

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக