இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 மார்ச், 2014

என் வலி ஈன்ற வரிகள்

இளவயதில்தோல்வியை ....
கண்டு துவண்டு எல்லோரையும்..... 
போல் விழுந்தேன் தோலிவியின் .....
வலிகள் தெரிந்ததே தவிர ....
தோல்விகள் மறைந்திருந்த ...
வரிகள் இப்போ தான் புரிகிறது ....!!!

தோல்வி என்பது ஒவ்வொரு 
வாழ்க்கை வரிகள் கண்டு 
கொண்டவன் 
வெற்றி பெறுகிறான் ,,,,,!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக