இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 மார்ச், 2014

சின்ன பொது கவிதை

அன்பில்லா சொற்கள்
அம்பைப்போல் குற்றும் ....!!!

பண்பிலா சொற்கள்
பாம்பைப்போல் கொத்தும் ...!!!

தெளிவில்லாத சொற்கள்
சிந்தனையை கொல்லும்....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக