இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 மார்ச், 2014

காதல் நரம்பே ,,,,,, இல்லையென்று .....!!!

கற்பனையில் காலத்தை ,,,,
வீணாக்கி விட்டேன் ,,,,,,
உன் அன்பு கிடைக்கும்,,,,,
உன்னிடம் காதல் வரும் ,,,,,
என்று கற்பனையில்,,,,,,,,,
வாழ்ந்து விட்டேன் ...
இப்போதுதான் புரிகிறது ,,,,,
உனக்கு காதல் நரம்பே ,,,,,,
இல்லையென்று .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக