இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 31 மார்ச், 2014

நான் கரைகிறேன் ....!!!

மழை விழுந்து மண் 
கட்டி அழுவது போல் 
உன் கண்ணீர் விழுந்து 
நான் கரைகிறேன் ....!!!

மரணத்தில் கூட 
நாம் இணைய முடியாது 
நீ வடக்கே நான் தெற்கே ...!!!

நீ இதயத்தை கிழித்தாய் 
அது எனக்கு புதிய வாழ்வை 
தந்தது -காதலி இல்லாமல் 
காதல் செய்வதை ....!!!

கஸல் 672

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக