இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 31 மார்ச், 2014

இந்த கவிதை வரிகள் ....!!!

என் இதயத்தில் இருந்த
காதல் விளக்கை
அணைத்தபின் -வந்த
வலிகள் தான் இந்த
கவிதை வரிகள் ....!!!

நேற்று நடந்த நம்
சந்திப்பில் சந்தேகம்
தோன்றியதால் இறந்து
போனது நம் காதல் ...!!!

வா
காதல் வழியே சென்று
காதல் வழியே சாவோம்
காதல் மறு பிறப்பு எடுக்கும் ...!!!

கஸல் 673

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக