இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 30 மார்ச், 2014

நம் காதலின் பின் .....!!!

நான்
உன்னில் அதீத
அன்பைத்தான் வைத்தேன்
அது காதலாக மாறி
என்னை பித்தனாகி விட்டது
இப்போ நான் ஒவ்வொரு
நொடியும் இன்பமாக  இருக்க
அன்பே நீ என்னை
காதலித்ததே காரணம் ...!!!
எல்லாமே அழகாக இருக்கிறது
உன் வருகையின் பின்
நம் காதலின் பின் .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக