இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 மார்ச், 2014

என் நிலையை உணராமல் ....???

கண்
நிறைந்த கண்ணீருடனும் ..
வலி
நிரம்பிய இதயத்துடனும் ...
என்னை
மறந்த நினைவுடனும் ...
தூக்கத்தை
தொலைத்த இரவுடனும் ...
இரவை
பகலாய் மாற்றி ...
உணவை
உணர்வாய் மதிக்காமல் ..
இருக்கிறேன் .....!!!

இன்றும் .. நேற்றும்  ....
கதைக்காமல் இருக்கிறாள்
நாளை என் நிலையை
உணராமல் ....???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக