இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 மார்ச், 2014

அழியாத வலிகள் ...!!!

வார்த்தையால் என்னை
வெட்டுவதை காட்டிலும்
வாளால் வெட்டி விடு
சொட்டும் இரத்தம் கூட
உன் பெயரையே சொல்லும் ....!!!

வெட்டு காயங்களை விட ...
உன் வெட்டி விடும் பார்வை ....
குற்றுயிராய் துடிக்கும் -என் ....
இதயம் படும் வேதனை....
இந்த ஜென்மம் அல்ல - எந்த
ஜென்மத்திலும் ...
அழியாத வலிகள் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக