இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 மார்ச், 2014

கேட்டு சொல் வெண்ணிலாவே ....!!!

Posted Image



என்னவன் வருவான் என்று
காத்திருக்கிறேன் - தூரத்தில்
கூட அவன் வரவை
காணவில்லை ,,,,!!!
என் எண்ண அலை
கடல் அலை விட
வேகமாக அடிப்பதை .......
நீ மறையமுன்
கேட்டு சொல்
வெண்ணிலாவே ....!!!
அவன் இன்று வரமாட்டானா?
என்றும் வரமாட்டானா ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக