இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 2 ஏப்ரல், 2015

அம்மா கடுகு கவிதை

இந்த உலகு புவி சுற்றால்...
இயங்க வில்லை -தாயின்  ..
தூய அன்பால் சுற்றுகிறது ...
தாயின் தூய அன்பில்லை....
என்றால் இந்த புவியிருந்து ...
என்னபயன் ....?
புவி இருக்கத்தான் முடியுமா ...?
+
+
அம்மா
கடுகு கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக