இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 ஏப்ரல், 2015

எப்போ ..? முள்ளானாய் ....?

காதல் பூவானால்....
காயத்தை குணமாக்கும் ...
பூவாக இருந்த நீ -எப்போ ..?
முள்ளானாய் ....?

எப்போது
நீ காதலித்தாய் ...?
மறந்தே விட்டேன் ...
நீ தந்த காதல் வலியால்....!!!

என்
காதல் செடியின் வேர்கள்
கருகிகொண்டு வருகின்றன ...
கண்ணீரால் எப்படி ...?
வளரமுடியும் ....?

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;787

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக