இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 ஏப்ரல், 2015

என்னை முறைப்பாயா ...?

யாரையும் 
எதையும் கேட்காமல் ....
செய்வது மகா குற்றம் ....
கேட்டால் தரமாட்டாய்....
விடவும் மாட்டாய் ....!!

நான் 
உன்னைமீறி தந்தால்...
என்னை முறைப்பாயா ...?
வெறுப்பாயா - ஆனால் ..
என் மனசு குற்றமற்றது ...
காதலை தவிர வேறொன்றுமில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக