இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 செப்டம்பர், 2016

ஏங்க வைக்கிறாய் ...!

நினைவுகளால் ...
ஏங்க வைக்கிறாய் ...!

வார்த்தைகளால் ...
காயாப்படுத்துகிறாய்..!

மௌனத்தால் ...
கொன்றே விடுகிறாய் ....!

காதலில் இத்தனை ....
வலிகளா ..............?

^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக