இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

சந்தோசமாய் இருந்திருப்பேன் ....!!!

இதயத்தை சிதைப்பது .....
எப்படியென்பதை .....
உன்னிடம் ....
கற்று கொள்ளப்போகிறேன் ......!!!
காதலர் தினத்தை .....
கொண்டாடும் காதலர்களே ......
காதல் தோல்விக்கு .....
எப்போது நாள் .....?
உன்னிடம் காதலை .....
சொல்லாமல் விட்டிருந்தால்.....
சந்தோசமாய் இருந்திருப்பேன் ....!!!
&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை - 1046
^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவி நாட்டியரசர்
காதல் கவி நேசன்
இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக