இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

பூட்டி வைத்திருக்கிறாயே....?

மனை கதவை திறந்து ..... 
வைத்திருக்கிறேன் ..... 
எப்போது வருவாய் என்று ..... 
நீயோ மனக்கதவை .... 
பூட்டி வைத்திருக்கிறாயே....? 

உன்னை நினைத்து கவிதை ..... 
எழுத சற்று கண்ணை மூடினேன் ..... 
அந்த நொடிக்குள் ஆயிரம் ..... 
பட்டாம் பூச்சியாய் வருகிறாய் ..... 
அருவியாய் வருகிறது கவிதை .....!!! 

நீ என்..... 
இதயத்தை கண்ணாடியாய் ...... 
பார்க்கிறாயா .....? 
வருவதும் செல்வதும் புரியவில்லை .....!!! 


கவிப்புயல் இனியவன் 
என் பிரியமான மகராசி 04

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக